திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர் இதில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை டி எஸ் பி வேல்முருகன் தலைமையில் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத 73190 ரூபாய் பிடிபட்டது. இதனால் செங்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Post Top Ad
Friday 2 August 2024
செங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 73190 ரூபாய் பறிமுதல்.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் உள்ளூர் செய்தி இணையதளம், உங்கள் மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி இணையதளம்.
No comments:
Post a Comment