செங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 73190 ரூபாய் பறிமுதல். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 2 August 2024

செங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 73190 ரூபாய் பறிமுதல்.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர் இதில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை டி எஸ் பி வேல்முருகன் தலைமையில் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத 73190 ரூபாய் பிடிபட்டது. இதனால் செங்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad