திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் 23வது ஆராதனை விழா நடைபெற்றது. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 7 March 2024

திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் 23வது ஆராதனை விழா நடைபெற்றது.


திருவண்ணாமலையில் கிரிவல பாதையில் உள்ள விசிறி சாமியார் என்று அன்புடன் அழைக்கப்படும் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் 23வது ஆராதனை விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் கணபதி ஹோமம்  ருத்ர ஹோமங்கள் மற்றும்  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வெளியூர்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் இரண்டு நாட்கள் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்க்கான ஏற்பாடுகளை ஆஸ்ரம நிர்வாகிகள் செய்திருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad