திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செங்கம் அடுத்த முன்னூர்மங்களம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் கோவில் குடமுழுக்கு மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவில் செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு.பே.கிரி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கும்பாபிஷேகத்தில் வைத்து பூஜை செய்த கலசத்தை வழங்கினார்கள் மற்றும் இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் என பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- செங்கம் செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment