திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் 04-9-23 அன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் வெளி முகமை மூலம் தூய்மை பணி புரிபவர்களுக்கு தமிழ்நாடு தூய்மை பணிபுரிவோர் நலவாரியத்தில் பதிவு செய்து அடையாள அட்டை 64 நபர்களுக்கும், இந்த வாரியத்தை சேர்ந்த அடையாள அட்டை பெற்ற நலவாரிய குடும்ப உறுப்பினர்ககளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.2000/- வீதம் 3 நபர்களுக்கு மொத்தம் ரூ.6000/-க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் அவர்கள் வழங்கினார்.
Post Top Ad
Monday, 4 September 2023
Home
திருவண்ணாமலை
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் தமிழ்நாடு தூய்மை பணிபுரிவோர் நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் தமிழ்நாடு தூய்மை பணிபுரிவோர் நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
Tags
# திருவண்ணாமலை

About தமிழக குரல்
திருவண்ணாமலை
Tags
திருவண்ணாமலை
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் உள்ளூர் செய்தி இணையதளம், உங்கள் மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி இணையதளம்.
No comments:
Post a Comment