கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பம் பதிவு செய்யும் முகாமை பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வு. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 29 July 2023

கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பம் பதிவு செய்யும் முகாமை பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வு.


திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட, பாச்சல் ஊராட்சியில், கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் விண்ணப்ப பதிவு செய்யும் முகாமை பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு மற்றும் செங்கம் சட்டமன்ற உறுப்பினர்  மு பெ கிரி, மாவட்ட ஆட்சியர் பா முருகேஷ் இஆப ஆகியோர் ஆய்வு செய்தனர்.

உடன்  இந்நிகழ்வில், திமுக ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், ஏழுமலை, மனோகரன், செங்கம் நகர செயலாளர் அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர் க பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர்கள், செந்தில்குமார், பேரூர் தலைவர்  எச் சாதிக் பாட்ஷா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு 

No comments:

Post a Comment

Post Top Ad