திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டம்,மாவட்ட மின்சார குழு கூட்டம் சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி அவர்கள் முன்னிலையில் தலைவர்/மாவட்ட மின்சார குழு மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் 01-7-23 அன்று நடைபெற்றது.


இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர் செயலாளர் மாவட்ட மின்சார குழு திரு.பா.முருகேஷ்,I.A..S, சட்டமன்ற உறுப்பினர்கள் முபெ.கிரி, பெசுதி.சரவணன், ஓ.ஜோதி, ஒருங்கிணைப்பாளர்/பொறியாளர், மாவட்ட மின்சார குழு சி.பழனிராஜ் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
- திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் முஸ்தாக் அகமத்.
No comments:
Post a Comment