செங்கம் அடுத்த ஆண்டிப்பட்டி ஊராட்சியில் சாலை மற்றும் மேம்பாலம் கட்டும் பணியினை செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 28 June 2023

செங்கம் அடுத்த ஆண்டிப்பட்டி ஊராட்சியில் சாலை மற்றும் மேம்பாலம் கட்டும் பணியினை செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.


செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட, ஆண்டிப்பட்டி ஊராட்சியில் செங்கம் - இளங்குன்னி சாலையில் மாரியம்மன் கோயில் ஆறு குறுகே ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டும் பணியினை செங்கம் சட்டமன்ற உறுப்பினர்    மு_பெ_கிரி_MLA அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.


இந்நிகழ்வில், ஒன்றிய செயலாளர்கள்  மு பன்னீர்செல்வம், கோ இரமேஷ், த மனோகரன், த செந்தில்குமார், அ ஏழுமலை,  பெ கோவிந்தன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் செ செந்தில்குமார், C ராமஜெயம், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெ மெய்கண்டன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பாண்டியன் மற்றும் கிளை கழக நிர்வாகிகள், ஊர்பொதுமக்கள் என பலர் உடன் இருந்தனர்.


செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு 

No comments:

Post a Comment

Post Top Ad