வெண்பாக்கம் அருகே நண்பர் கண் முன்னே இளம்பெண் பலாத்காரம். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 23 May 2023

வெண்பாக்கம் அருகே நண்பர் கண் முன்னே இளம்பெண் பலாத்காரம்.


திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் உள்ள தனியார் ஷூ தொழிற்சாலையில் பணியாற்றிய இளம் பெண் வேலை முடித்து ஆண் நண்பருடன் பைக்கில் சென்று கொண்டு இருக்கும் போது இவர்களை வழிமறித்து 3 மூணு பேர் கொண்ட மர்ம கும்பல் அந்த ஆண் நண்பரை கட்டி வைத்து அவர் கண்முன்னே அந்த பெண்ணை பாலியில் வன்கொடுமை செய்தனர்.

இது குறித்து புகாரின் பேரில் சந்திரசேகர் ரஞ்சித் விக்னேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


- செய்யார் செய்தியாளர் ஸ்டீபன்


No comments:

Post a Comment

Post Top Ad