அண்ணாமலையார் திருக்கோவில் உண்டியல் காணிக்கை பணம் என்னும் பணி துவக்கம். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 24 April 2023

அண்ணாமலையார் திருக்கோவில் உண்டியல் காணிக்கை பணம் என்னும் பணி துவக்கம்.


திருவண்ணாமலை மாவட்டம்  அண்ணாமலையார் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது, திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது . இப்பணியில் கோவில் நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனம் சார்பில் பலர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

காணிக்கை தொகை 2 கோடியே 7 லட்சத்தி 6 ஆயிரத்து இருநூற்று ஒரு ரூபாய் பணமும், 195 கிராம் தங்கமும், 250 கிராம் வெள்ளியும் உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்தது.    


-  செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு. 

No comments:

Post a Comment

Post Top Ad