தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தினை திறந்து வைத்தார். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 12 April 2023

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தினை திறந்து வைத்தார்.


திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பேரூராட்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தினை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 10 -04- 23 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பேரூராட்சியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பா .முருகேஷ்  I.A.S. அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.


- திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் முஸ்தாக் அகமத். 

No comments:

Post a Comment

Post Top Ad