பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 28 April 2023

பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.


திருவண்ணாமலை மாவட்டம்  வெம்பாக்கம் பகுதியை சேர்ந்த  மாணவி (வயது 17)அதே பகுதியில் பிளஸ் டூ படித்து தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்த நிலையில் தென்கழனி பகுதியைச் சேர்ந்த வாலிபர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். 

இச்சம்பவம் குறித்து மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். பின்னர்  மாணவியரின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


- செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை.

No comments:

Post a Comment

Post Top Ad