
மாணவர்கள் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறை பற்றி பேசினார். அவர்களை சமூக ஆர்வலர்கள் R.கோபிநாத், வரவேற்புரை நிகழ்த்தினார் M.மதன்குமார் R.செல்வகுமார் R.கோடீஸ்வரன் மற்றும் S.சதீஷ் அம்பேத்கர் வாழ்க்கை குறித்து கருத்துக்களை கூறிய மாணவர்களை உற்சாகப்படுத்தினார் மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டிகள் இரு பிரிவில் நடைபெற்றது சதுரங்கம், கேரம் போர்டு, மட்டைப்பந்து, கைப்பந்து மற்றும் கபடி, 100 மீட்டர் ஓட்டம், வட்டு எறிதல், குண்டு எரிதல், ஆண்களுக்கான போட்டி நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன வெற்றி பெற்றவர்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது, இறுதியாக P.சதீஷ் அவர்களால் நன்றி உரை வழங்கப்பட்டு கலை நிகழ்ச்சி முடிவுற்றது .
- செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை.
No comments:
Post a Comment