மாபெரும் கல்விக் கடன் முகாம். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 15 February 2024

மாபெரும் கல்விக் கடன் முகாம்.


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக் கடன் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று (15-2-24) நடைபெற்றது. இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப், DRO பிரியதர்ஷினி, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் அருண்பாண்டியன், திறன் மேம்பாட்டு உதவி இயக்குநர் தியாகராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திருமதி/கௌரி மற்றும் அனைத்து வங்கி அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

இம்முகாமில் சுமார் 400 மாணவ மாணவிகள் பங்கேற்றதில் 119 மாணவ மாணவிகளுக்கு மட்டும்  சுமார் 7 கோடி மதிப்பில் பல்வேறு வங்கிகள் மூலம் கடனுதவி அளிக்கப்பட்டது.                              


- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad