கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு செங்கம் பகுதியில் மரகன்று நடும் நிகழ்ச்சி. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 12 June 2023

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு செங்கம் பகுதியில் மரகன்று நடும் நிகழ்ச்சி.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் உட்கோட்டதிற்கு உட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு.பெ. கிரி மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார். 


உடன் செங்கம் நகர செயலாளர் அன்பழகன், ஒன்றிய திமுக செயலாளர் த செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் க பிரபாகரன், பேரூராட்சி மன்றத் தலைவர் சாதிக் பாஷா, மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், கிளை நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.   


- செய்தியாளர் கலையரசு 

No comments:

Post a Comment

Post Top Ad